மரணம் வருது | Maranam varudhu | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 2
#171
Font
Chorus
மரணம் வருது
உன் முடிவும் வருது
மரிக்கும் முன்னே
மனந்திரும்பு
Verse 1
சொத்துபத்து சேர்த்தது போதும்
சொகுசாக வாழ்ந்தது போதும்
சோம்பேறியாய் இருந்தது போதும்
மனந்திரும்பு..
வேதவாக்கு நிறைவேறும் காலம்
வேதனைகள் ஆரம்பிக்கும் காலம்
வேகமாக தேவன் வரும் நேரம்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு
Verse 2
ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய்
பாதியிலே வழிதப்பி நடந்தாய்
உண்மையான ஊழியத்தை துறந்தாய்
மனந்திரும்பு
அவனவன் செயலுக்கு தக்கதாய்
அவனவனுக்கு தேவன் தருவார்
தண்டனைக்கு தப்பித்திட நினைத்தால்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு
Verse 3
ரட்சிப்புக்கு நாள் குறித்திடாதே
இன்றுதானே ரட்சணிய நாளே
காலம் போனால் மீண்டும் வந்திடாதே
மனந்திரும்பு
ஆவி உன்னை பிரிந்திடும் முன்னே – நீ
பாவியென்று பரன் சொல்லும் முன்னே
லேவியனாய் மாறிவிட நினைத்தால்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு
------x------x------x------
Chorus
Maranam varudhu
Un mudiyum varudhu
Marikkum munne
Mananthirumbu
Verse 1
Sottupathu serthadhu pothum
Sogusaaga vaazhnthadhu pothum
Sombeyeriyaai irunthadhu pothum
Mananthirumbu..
Vethavaakku niraiverum kaalam
Vethanaigal aarambikkum kaalam
Vegamaaga devan varum neram
Mananthirumbu mananthirumbu
Mananthirumbu mananthirumbu
Verse 2
Aathiyile konda anbai maranthaai
Paathiyile vazhithappi nadanthaai
Unmaiyaana oozhiyathai thuranthaai
Mananthirumbu
Avanavan seyalukku thakkathaai
Avanavanukku devan tharuvaar
Thandanaiykku thappithida ninaithaal
Mananthirumbu mananthirumbu
Mananthirumbu mananthirumbu
Verse 3
Ratchippukku naal kurithidaathe
Inthuthaane ratchaniya naale
Kaalam ponaal meendum vanthidaathe
Mananthirumbu
Aavi unnai pirinthidum munne – nee
Paaviyenru paran sollum munne
Leviyanaai maarivida ninaithaal
Mananthirumbu mananthirumbu
Mananthirumbu mananthirumbu