சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன் | Senaigalin thevanaagiya kartharin naamathil naan varugiren | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 5
#203
Font
Chorus
சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்
சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் யுத்தம் புரிகிறேன்
வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்
கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்
Verse 1
பட்டயத்தை நம்பவில்லையே என் வில்லையும் நான் நம்பவில்லையே
உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன் வாக்குத்தத்தம்
பற்றிக்கொண்டேன்
வெட்கப்பட்டுப் போவதில்லையே
Verse 2
மாம்சத்தோடும் சண்டையில்லையே இங்கு ரத்தத்தோடும்
சண்டையில்லையே
இந்த பூலோகத்தின் அதிபதியோடும் பொல்லாத ஆவிகளோடும்
அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்
Verse 3
என்னை கீழே தள்ளிவிட்டானே சத்ரு ஊர் முழுதும் தூற்றி
விட்டானே
என் தேவன் என்னை தூக்கிவிட்டார் நிந்தைதனை மாற்றிவிட்டார்
சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே
------x------x------x------
Chorus
Senaigalin thevanaagiya kartharin naamathil naan varugiren
Sarvavalla thevanaagiya kartharin naamathil yuththam purigiren
Vetri muzhakkam adhu engal pazhakkam
Karthar naamame theemaiḷ vilakkum
Verse 1
Pattayathai nambavillaiye en villaiyum naan nambavillaiye
Um vaarthaiyethaan nambi ullen vaakkuthatham
Pathikkonten
Vetkappattu povadhillaiye
Verse 2
Maamsathodum sandaiyillaiye ingu rathathodum
Sandaiyillaiye
Indha poolokathin athipathiyodum pollaadha aavigalodum
Antraadam or yuththam seigiren
Verse 3
Ennai keeze thallivittane sathru oor muzhudhum thooti
Vittane
En devan ennai thookkivittaar nindhai thanai maatrivittaar
Saambalellaam singaaram indre