உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும் | Ummaal azhaikkappattu ummil anbu vaikkum | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 4
#196
Font
Chorus
உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்
உமது பிள்ளைகளுக்கு
எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
அன்பு தெய்வம் நீரே
நடந்ததோ நடப்பதோ
நடக்கவிருக்கும் காரியமோ
எதுவுமே உமதன்பை
என்னிடமிருந்து பிரிக்குமோ
Verse 1
முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது
பிள்ளைகளை அழைத்தீரே
அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி
மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே
Verse 2
எங்களுக்காக இயேசுவைகூட
மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு
மற்றவை எல்லாம் தந்தருள்வீர்
------x------x------x------
Chorus
Ummaal azhaikkappattu ummil anbu vaikkum
Umadhu pillaigalukku
Ellam nanmaiyaai nadathi thanthidum
Anbu theivam neere
Nadandhadho nadappadho
Nadakkavirukkum kaariyamo
Edhuvume umadhanbai
Ennidamirunthu pirikkumo
Verse 1
Munnarindheere munkuriththeere umadhu
Pillaigalai azhaiththeere
Azhaikkappatta emmai needhimaan aakki
Magimaipaduthi magizhntheere
Verse 2
Engalukkaaga Iyesuvaikooda
Maasatra baliyaai thanthuvitteer
Yengi nirkkum um pillaigatku
Matravai ellam thantharulveer